Tuesday 12 February 2013

நீயும் நானும் ஒன்று!

நீயும் நானும் ஒன்று!

நீயும் நானும் ஒன்று!
 
 
யாரிடமும் சொல்ல முடியாத சோகம்
என்னுள்ளே நான்
வார்த்தைகளை மௌனமாகி
மரணிக்கின்றேன் மனத்தால்
 
 

மனதில் இருக்கும் என் கவியே
கண்ணீர் வற்றி போனாலும்
காலங்களோடு நான் உருகிபோனாலும்
உயிர் ஒன்று என்னுள் இருக்கும் வரை
உண்மையாக இருப்பேன்
உன்னை நேசித்துக்கொண்






கடல் ஒன்று இருந்தால் அதில்
அலை என்ற ஒன்று இருக்கும்
பிரிவு என்ற ஒன்று இருந்தால்
பிரிந்திடாத வலியிடுக்கும்
 
 

என் என்பே
பிரிந்திடாத வலிகளுக்குள்
நான் இன்று சிறைபட்டு விட்டேன்
உன் அன்பை கொடுத்து
என்னை மீட்டுவிடு
இல்லையெனின்
என் வாழ்நாள் முழுவதும்
வலிகளுக்குள் தான் நான்



உன்னை பிரியும் போது
நானும் இறந்திருப்பேன்
காரணம்
என்னுள் இருக்கும் உயிர்
அது நீதானே

No comments:

Post a Comment

THANK YOU