Tuesday 12 February 2013

வீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.

வேரூன்றி விட்டன விஷமங்கள்.. வெட்டி எடுக்க வீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.

December 28, 2010
எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர் கையில்
என்று எவனாவது சொன்னால் எட்டி மிதியுங்கள்.
இவன் என்ன கிழித்தானாம் நமக்குச் சொல்ல. இருபது
வருடத்திற்கு முன் அவன் கேட்ட அதே வாக்கியத்தை
இன்றும் பிழை மாறாமல் சொல்ல மட்டுமே செய்கிறான்.
எதுவும் செய்யவில்லை.
நாமும் பிழை மாறாமல் சொல்ல போகிறோமா?
இல்லை – பிழைகளை வெல்ல போகிறோமா?
வேரூன்றி விட்டன விஷமங்கள்.. வெட்டி எடுக்க
வீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.
விண்ணைப் பிளக்கும் புரட்சி வேண்டும். போராடுங்கள்
என்று மூன்றாம் மனிதனாய்ச் சொல்லவில்லை..போரிடுவோம்
வாருங்கள் என்று முதல் மனிதனாய்ச் சொல்கிறேன்

No comments:

Post a Comment

THANK YOU