Tuesday 10 July 2012

புரிந்து கொள்... உனக்குள் உறைந்து கிடக்கிறேன்... வெறுத்து விலகியபடி ஏன்... உறவா பகையா நீ.... நெருங்க மறுக்கிறாய்... குளிர்ந்த நிலவும் நீயாய்... சுடும் சூரியனும் நீயாய்... நெஞ்சை மிதித்து நடக்கிறாய்... நொருங்கி போகிறேன்... சில சமயங்களில்...




உன் நினைவுகளால்
நான் என்னையே நிரப்பினேன்
ஆனால்- என்
நினைவுகளற்று
உன்னால் எப்படி
நடமாட முடிகிறது
முடியவில்லை அன்பே
உன்னைப்போல்
உன் நினைவுகளற்று—
துாங்காது என் மனசு………
பாசையுா் -அனி


Categories




All categories

Register Now And Click Here to Post Poems



No comments:

Post a Comment

THANK YOU