Wednesday 12 December 2012

சேவின் பொன்மொழிகள்


* ‘நான்’ என்பது -
எனது முக்கியானவைகளில் ஒன்று!
- சே குவேரா -
*“என்னுடைய
துப்பாக்கியை வேரொறுவர்
எடுத்து அநீதிக்கு எதிராக
போராடுவார்கள் என்றால் நான்
கொல்லப்படுவதை பற்றி கவனம்
செலுத்தமாட்டேன்”
_சேகுவேரா
*நீ அநீதிக்கெதிராக போராட
நினைத்தால் நீயும் என் தோழன்.
_சே குவரா.
*”கோழையே சுடு! நீ
சுடுவது சே குவராவை அல்ல:
ஒரு சாதாரண மனிதனைத்தான்!”
_சே குவராவின் கடைசி வசனம்.
”புரட்சியாளர்கள்
புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்படுகின்றார்கள்”

No comments:

Post a Comment

THANK YOU