Monday 10 December 2012

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை முறை !

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை முறை !

வாழ்க்கை ஒரு சவால்-----அதனை சந்தியுங்கள்

வாழ்க்கை ஒரு பரிசு-----அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகச பயணம்-----அதனை மேற்கொள்ளுங்கள்         
                                                                                           வாழ்க்கை ஒரு சோகம்-----அதனை கடந்து வாருங்கள்

வாழ்க்கை ஒரு துயரம்-----அதனை தாங்கிக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு கடமை-----அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம்-----அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல்-----அதனை பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்-----அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு பயணம்-----அதனை முடித்துவிடுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி -----அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு காதல்-----அதனை அனுபவியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு-----அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு-----அதனை உணர்ந்துகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு போராட்டம்-----அதனை எதிர்கொள்ளுங்கள்

வாழ்ககை ஒரு குழப்பம்-----அதற்கு விடை காணுங்கள்

வாழ்க்கை ஒரு இலக்கு-----அதனை எட்டிப் பிடியுங்கள்.

வாழ்க்கை ஒரு சவால்-----அதனை சந்தியுங்கள்

வாழ்க்கை ஒரு பரிசு-----அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகச பயணம்-----அதனை மேற்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சோகம்-----அதனை கடந்து வாருங்கள்

வாழ்க்கை ஒரு துயரம்-----அதனை தாங்கிக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு கடமை-----அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம்-----அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல்-----அதனை பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்-----அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு பயணம்-----அதனை முடித்துவிடுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி -----அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு காதல்-----அதனை அனுபவியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு-----அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு-----அதனை உணர்ந்துகொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு போராட்டம்-----அதனை எதிர்கொள்ளுங்கள்

வாழ்ககை ஒரு குழப்பம்-----அதற்கு விடை காணுங்கள்

வாழ்க்கை ஒரு இலக்கு-----அதனை எட்டிப் பிடியுங்கள்.

No comments:

Post a Comment

THANK YOU