Monday 31 December 2012

2013 வாழ்வதற்கே வாழ்க்கை அதனால் வாழ்க்கையை வாழகற்றுக் கொள்ளுங்கள்

நாம் வாழ்நாளில் தெரிந்து கொள்ள

வேண்டிய முக்கிய குரிப்புகள்

எல்லாம் புத்தகங்களில் மட்டுமே

உள்ளன எனவே அனைவரும்

புத்தகம் படிக்கும் பழக்கத்தை இந்த

வருடம் முதல் நாளில் இருந்தே தொடங்குவோம்


முக்கியமாக சாதனை செய்து சாதிச்ச அனைத்து பெரியவர்கள் எல்லாரும்

ஒன்று பேனா முனையிலோ அல்லது கத்தி முனையிலோ தான் நாம் மாவீரன்

என்னும் அலெக்சான்டர் புத்தகங்களை மட்டுமெ படித்து கத்தி முனையில்

சிரந்து விளங்கினார் அது போல் புரட்ச்சி போராளி சேகுவேரா போரிடும் போது

கூட நேரம் இருந்த போதெல்லாம் புத்தகம் படிப்பதையெ அவரது பொழுது

போக்காக கொண்டவர் நாமும் புத்தகத்தை படித்து வாழ்வின் வெற்றிபடியை

உன் பாதங்களின் கீழ் கொண்டு வர அனைவரையும் வாழ்த்தும் அன்பு இதயம்

உங்கள் குரு இது 2013ல் நான் இட்ட முதல் பதிவாகும்



இதன் மூலம் நான் சொல்ல வருவது அனைவரும் புத்தகம் படிக்கும்

பழக்கத்தை நடை முறைக்கு கொண்டுவருவோம் இப்படிக்கு குரு குரு

No comments:

Post a Comment

THANK YOU