Sunday 30 September 2012

ஹிட்லரின் கொடுமைத்தனம்





                     ஹிட்லர் என்றால் மிகவும் கொடுமைகாரன் என்பதை நாம் அறிவோம். அதனை உணர்த்தும் ஒரு தகவல் தான் இது. ஒரு நாள் ஹிட்லர் தனது படைத்தளபதி ஒருவரை அழைத்து நீ எதற்க்காக எமது படையில் இருக்கிறாய் என கேள்வி கேட்டார். அதற்க்கு அந்த படை தளபதி தங்களுக்கு சேவை செய்வதற்காக. சேவை என்றால் என ஹிட்லர் கேட்டார் . அதாவது தாங்கள் என்ன ஆணை இட்டாலும் அதனை செய்வேன் என்றார். அப்படியா என சிறிது நேரம் சிந்திடவர் உடனடியாக அந்த படை தளபதியை மாடியில் இருந்து கீழே குதிக்க சொன்னார். உடனே சற்றும் சிந்திக்காமல் மாடியில் இருந்து கீழே குதிக்க சென்றார் அப்போது அவரை தடுத்து ஒருவர் கேட்டார் எதற்க்காக அவர் சொன்ன உடனே குதிக்க செல்கிறாய் என்றார் அதற்க்கு அவர் சொன்ன பதில் இவரிடம் சிக்கி நான் படும் பட்டை விட கீழே குதித்து இறந்துவிடுவதே சிறந்தது என்று பதில் கூறினார். 

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம் ஹிட்லர் எவ்வளவு பெரிய கொடுமைகாரர் என்று.

No comments:

Post a Comment

THANK YOU