Tuesday 28 August 2012

வரலாறு கடந்து வந்த பாதையில் ALL IN 1


வணக்கம் நண்பர்களே இன்று பதிவில் நான் நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சிலவற்றை உங்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.

நம் தாயும் நம் மொழியும் ஒன்றே அதை பேச மறுப்பது தன் தாயை வெறுப்பதற்க்கு சமம்.

வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…

வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது கண்ணீர் துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..

நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.

நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்.

நம் நட்பின் மீது பொறமைகொண்டது பிரிவு !! அதனால் தான் ...பிரிக்க துடிக்கிறது நம்மை, பாவம் அதற்கு எப்படி தெரியும் நம்மை பிரித்தாலும் என்றும் பிரியாத நினைவுகள் நம்மிடமே இருக்கிறது என்று !!!

வரலாறு கடந்து வந்த பாதையில்



Read more: http://urssimbu.blogspot.com/2011/02/blog-post.html#ixzz24pFTGzSG

No comments:

Post a Comment

THANK YOU