Tuesday 29 May 2012

புத்தகம் வெளியிடுவது எப்படி?

புத்தகம் வெளியிடுவது எப்படி?


நீங்கள் எந்தத்துறையில் வல்லுநராக இருந்தாலும் அந்தத் துறையில் உங்களது அனுபவம் எழுத்துக்களாக பதிவு செய்யப்பட்டால் பல தலைமுறைக்கு உங்களது அனுபவம் ஏராளமானவர்களுக்கு உதவும்.அப்படி புத்தகமாக எழுதி வெளியிட மிகச் சுலபமான வழிமுறைகள் இந்தியாவில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஒரு புத்தகம் எழுதி வெளியிட்ட 3 மாதங்களுக்குள் பின்வரும் முகவரிகளுக்கு உங்கள் புத்தகத்தின் பிரதியை அனுப்பிவைக்க வேண்டும். பதிப்பகம் , அரசின் அனுமதி பெறாமலேயே யாரும் புத்தகம் எழுதி வெளியிடலாம்.
1.பதிவாளர்,சென்னை நூலகத்துறை,சென்னை-2 பிரதிகள்
2.கன்னிமரா நூலகம், சென்னை-1 பிரதி
3.பம்பாய் மத்திய நூலகம், பம்பாய்-1 பிரதி
4.தேசிய நூலகம்,கொல்கத்தா-1பிரதி
5.மத்திய நூலகம்,அண்ணா சாலை,சென்னை-1பிரதி
6.தேசிய நூலகம், புது டெல்லி-1 பிரதி

No comments:

Post a Comment

THANK YOU